Thursday, November 24, 2005

இதுதானோ..


உணர்வுகள் மரத்துப் போதல் என்பது!


(2)

மரத்துப் போனது
மனிதம் மட்டுமல்ல
மரங்களும் தான்!

- லோகா -

0 Comments:

Post a Comment

<< Home