Thursday, November 24, 2005

கூடிச் சிரிப்பது...


இந்த மலர்களைப் பார்க்கையில்
பொறாமை வருகிறது-
பொறாமைகளின்றி,
கூடி சிரித்து
மகிழ்வதைப் பார்த்தால்!

- லோகா -

1 Comments:

At 12:38 AM, Blogger சுதேசன் said...

(பார்த்து உங்க பொறாம கண்ணு பட்டு வாடிடப்போவுது)
தொடர்ந்தும் அழகுகளை மட்டும் படம் பிடிக்காம்ல்அவலங்கலளையும்பிடியுங்கள். இனிய வாழ்த்துக்கள்(திருமணத்திற்கும் சேர்த்து)

 

Post a Comment

<< Home